அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: மூன்று மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!

Loading… டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று பெரியவர்கள் உயிரிழந்துள்ளனர். பாலர் பாடசாலையை ஆறாம் வகுப்பு வரை கற்பிக்கும் சுமார் 200 மாணவர்களைக் கொண்ட தனியார் பிரஸ்பைடிரியன் பாடசாலையான தி கோவனன்ட் பாடசாலையில் திங்கள்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடந்தது. உயிரிழந்த மாணவர்கள் ஈவ்லின் டிக்ஹாஸ், ஹாலி ஸ்க்ரக்ஸ் மற்றும் வில்லியம் கின்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பெரியவர்கள் பாடசாலைத் தலைவர் 60வயதான கேத்தரின் … Continue reading அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: மூன்று மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!